Monday, May 23, 2011

இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைகாலில் கடந்த 22.5.11 அன்று ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4.30 க்கு காரைகால் காமராஜர் சாலையில் உள்ள ஷமீரா மகாலில் இஸ்லாத்தை அறிவோம் நிகழ்ச்சி நடைபற்றது.









No comments:

Post a Comment