Saturday, May 28, 2011

பழனியில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம்

இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியின் பகுதியாக கடந்த 21/5/2011 அன்று பழனியில் பெரியபள்ளி வாசலில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment